"கம்மென்று இரு-காரியம் ஆகும்"

"கம்மென்று இரு-காரியம் ஆகும்"


உலக வழக்கில் இது ஒரு பழமொழி.
அதற்கு சும்மா இருந்தால் காரியம் ஆகிவிடும் என்பது பொருளல்ல.

"கம்" என்பது கணபதி மந்திரத்தின்
மூல முக்கிய பீஜாக்ஷரமாகும்.

கணபதியைப் பிடித்துக் கொள்,
காரியம் ஆகிவிடும் என்பதே பொருளாகும்.