சிறுநீரகக் கோளாறுகள் சரியாக.

சிறுநீரகக் கோளாறுகள் சரியாக.


இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1.  பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்


*கிரியாட்டினின் அளவு*
*மற்றும் யூரியா அளவு*
அதிகமாக இருந்தாலும்
*டயாலிசிஸ் செய்யும்*
நோயாளிகளும் குணமாக

*வைத்தியம்*

*மூக்கிரட்டைக் கீரைச் சாறு-----கால் தம்ளர்*
*துத்தி வேர் –   பத்துகிராம்*
*கருஞ்சீரகம் –   ஒரு விரற்கடை*

*அனைத்தையும் சேர்த்துத் தீநீராக்கி நாள்தோறும் காலை மாலை என  இரண்டு வேளை குடித்துவர சிறுநீரகம் செயல்பட ஆரம்பிக்கும் படிப் படியாகக் குணமாகி முழுமையான குணம் பெறலாம்
இது கைகண்ட எளிய அனுபவ வீட்டு மருந்து*👌

மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள்

மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது
செடி, வேர், கைப்புச் சுவையும் வெப்பத்தன்மையம் கொண்டவை. இவை கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை,நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

புட்பகம், மூக்குறட்டை, முக்கரைச் சாரணை, இரத்த புட்பிகா, சிறிய மூக்கிரட்டை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு
இரத்த சோகை குணமாக இலையைப் பொரியல் செய்து வாரம் இரு முறைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கண் பார்வை தெளிவடைய வேர்த்தூள் காலை மாலை வேளைகளில் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உட்கொள்ள வேண்டும்.

இலையை கீரையாக சமைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும். கண் பார்வை தெளிவடையும். உடல் வனப்பாகும்.

இதன் இலைகள், மலர்கள், வேர்கள் மூக்கிரட்டையை விட பெரியதாக இருக்கும். மலர்கள், ஊதா நிறமானவை. வளர் நிலங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும். வேர்கள் மருந்துவத்தில் பயன்படுகின்றன.

இவை, வாத நோய்களுக்குச் சிறப்பாக உபயோகமாகின்றன. மற்றபடி, மூக்கிரட்டையின் அனைத்து உபயோகங்களும் இதற்குப் பொருந்தும்.