ஸ்ரீ லிங்காஷ்டகம்

ஸ்ரீ லிங்காஷ்டகம்   K Karthik Raja Devotional Collections



ஸ்ரீ #லிங்காஷ்டகம்

இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

-

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

-

தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

https://kkarthikrajadevotional.blogspot.com/

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

-

கனக மஹாமணி பூஷித லிங்கம்

பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

https://kkarthikrajadevotional.blogspot.com/

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

குங்கும சந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்



தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

https://kkarthikrajadevotional.blogspot.com/

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.



ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்

ஸுரவன புஷ்ப ஸதாச்சித லிங்கம்

பரமபர பரமாத்மக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம்.

.

லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள

சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே.



தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.



இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.